Monday, December 5, 2016

தூது- 04 & 05

தூது- 04 & 05


4 வது 5வது தூது (1984-  மே-ஓகஸ்ட்)- ஆண்டுமலர்.


பரிமாற்றம்- ஆசிரியர் 

கவிதைகள் 

செ.குணரத்தினம்-  
பாலமுனை பாறுக்- 
 மேமன்கவி-  
எச்.ஏ. அஸீஸ்- 
திக்வல்லை ஸப்வான்- 
மஸீதா ஹம்ஸா- 
அன்பிதயன் சிறாஜ்- 
நி. இராஜம் புஷ்பவனம்-  
அறநிலா- 
கலைலங்கா-
 நஸீறா அன்சார்-  
இக்பால்கான்- 
மருதூர் ஜமால்தீன்-
 பாரிஹா- 
எம்.எம்.எம். நகீபு- 
 தர்ஹாநகர் ஷாரா-
 இவர்களுடன் முன் கூறப்பட்ட பலரும்

 
.  காதோரம் பகுதி  
 இதுவரை வெளியான தூது இதழ்கள் பற்றிய ஒரு விமர்சனத் தொகுப்பை மேமன்கவி விமர்சித்திருந்தார். 

பார்வை பகுதியில்-  சில சஞ்சிகைகளின் அறிமுகம் உள்ளது..  தர்காநகர் ஸபாவின் சந்தம்- நூறுல்ஹக்கின் சோலை- க.தணிகாசலத்தின் தாயகம்- மசுறாமஜீதின் நிறைமதி- இம்மானுவேல் புஷ்பராஜனின் காற்று-  க.ஐ. யோகராசாவின்  இந்துமதி- சந்தியோ அமிர்தராஜாவின் இதயசங்கமம்- 

    தராசு என்ற நூல் விமர்சனம் பகுதியில்  கலைவாதிகலீலின் -கருவறை யிலிருந்து கல்லறைக்கு- விமர்சனத்தை ஞானக்கண்ணன் எழுதியிருந்தார். மற்றும் இவ்விதழில் 83 ஆடிக்கலவரத்தில்  உயிரிழந்தோருக்கும் கவிஞர். ஈழவாணனுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment