Saturday, February 27, 2021

தூது 1--16

தூது - 1


தூது - 2


தூது - 3

தூது - 4&5


தூது - 6


தூது - 7


தூது - 8

தூது - 9


தூது - 10


தூது - 11&12


தூது - 13



தூது - 14



தூது - 15


தூது - 16







 

Tuesday, February 9, 2021

தூது.....முகநூல் தொடர் (1)

 1வது தூது- (1983 ஓகஸ்ட்)

‘இலக்கியத் தூதே இலட்சியத் தூது’ என்ற மகுட வாசகத்துடன் 6 பக்கங்களுடன் கல்விமான் எஸ்.எச்.எம். ஜமீல் சேர், பாவலர் பசில் காரியப்பர் சேர் ஆகியோரின் மறைமுக ஆதரவுடன் வெளியானது முதலாவது தூது. அன்பளிப்பு ரூ;1/-.
இதில் ஜமீல் சேர் அவர்களின் சிந்தனையில் உருவான இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம் சம்பந்தமாக ஆசிரியர் தலையங்கம் கூறியது...
இவ்விதழில், கொக்கூர்கிழான் கா.வை. இரத்தினசிங்கம்- ஜூல்பிகா ஷரீப்- பூபால் கதிரவேல்- மஷூறா.ஏ மஜீட்- றாபீக்- கள்ளொளுவை பாரிஸ்- ரஷீட் நூறுல் ஐன்- தீரன்- நஸீறா லாபீர்- ராதா வேல்முருகு- அல்வை சயானந்தன்- உதயா அம்பலவாணி- அபுஇம்தியாஸ்- கலாவிஸ்வநாதன்- ஆகியோரின் 17 கவிதைகள் வெளியாகியிருந்தன..
எம்.ஆர். சுமனின், காதோரம் என்னும் இலக்கியத் தகவல் பகுதியில் காவலூர் ஜெகநாதனின் ‘மாருதம்’- அல் அஷூமத்தின் ‘பூபாளம்’- என்.பி. கனகலிங்கத்தின் ‘சந்திப்பு’- கணமகேஸ்வரனின் ‘தாரகை’- குமரன் சஞ்சிகையின் 65 வது இதழ் ஆகிய சஞ்சிகைகளின் விபரங்கள் இடம்பெற்றிருந்தன.
ஆசிரியர்; ஆர்.எம். நௌஷாத்
இணை ஆசிரியர்கள்; கல்முனை ஆதம், எஸ்.எம்.எம். றாபிக்
கல்முனை பைன் ஆர்ட்ஸ் அச்சகத்தில் நண்பர் கல்முனை முபாரக்கின் ‘அல்-ஜஸீரா’ அச்சுச் சாதனங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது.. வெளியிட்டாசிரியர்.; கல்முனை அபூ.
௦௦
No photo description available.
Thiagarajah Rajarajan, Ashroff Shihabdeen and 60 others
17 Comments
Like
Comment
Share

Comments

  • படித்துள்ளேன்!
    1
    • Like
    • Reply
    • 5d
  • நன்றி.நல்ல சேவை.
    1
    • Like
    • Reply
    • 5d
  • அருமையான தகவல்.
    தொடர்ந்து எழுதுங்கள்.
    1
    • Like
    • Reply
    • 5d
  • அன்று பேசப்பட்ட சிற்றிதழ் 'பூபாளம்' இதழில் எனது ஆக்கங்கள்
    வெளிவந்த காலகட்டம்; மீள் வரவு நல் வரவாகட்டும்; வாழ்த்துகள்.
    1
    • Like
    • Reply
    • 5d
    • Edited
  • அடடா
    நானும் நானும்
    என் பக்கத்தை பிரதி ஒன்ற அனுப்புக
    வாழ்த்துகள்
    1
    • Like
    • Reply
    • 5d
  • மருதமுனை நூலகத்தில் ஒரு கவிதையையும் விடாமல் வாசித்திருக்கிறேன். அது எனது எழுதும் காலம் அல்ல. வாசிக்கும் காலம். சொற்களைச் சாப்பிட்டு மகிழும் காலம்.
    1
    • Like
    • Reply
    • 5d
  • அளவான
    அருமையான
    அழகான… 
    See More
    1
    • Like
    • Reply
    • 5d
  • மிகுந்த மகிழ்ச்சி.பழையன மீட்டல்.சுமன் நம்மோடு இல்லை.கண மகேஸ்வரன் எங்கிருக்கிறாரோ?கடந்த காலத்தை மீளத்தருகிறீர்கள்.நன்றி
    1
    • Like
    • Reply
    • 5d
  • என்னிடமும் பிரதி உண்டு!
    1
    • Like
    • Reply
    • 5d
  • அரிய தகவல்தான்
    • Like
    • Reply
    • 5d
  • முதலில் ரோணியோ இதழாகத் தூது கிடைத்தது; என் சிறு வயதில் அதன் தலக்கோலம் மீது எனக்கு எப்போதும் ஓர் ஈர்ப்பு இருந்தது; இன்னுமொன்று நமது பிரதேச மட்டத்தில் புதுமையான சஞ்சிகை சுவர்; "நீங்களும் சுவரில் எழுதலாம்" என்ற வாசகம் நமக்கு இன்னும் ஒரு ஆகிருத்திதான் மச… 
    See More
    2
    • Like
    • Reply
    • 5d
    • Edited
  • தூது சிறு பேப்பராக நீளப்படடில் நான்காக மடித்து வெளிவந்ததைக் கண்டு அதிர்ந்திருக்கிறேன் மச்சான்; அன்றைய நாடகளில் "தூது நெளஷாத்" என்றுதான் உன்னை அழைப்பது; நீ அந்நேரம் சரியான கேப்பர் காரன்..😂
    3
    • Haha
    • Reply
    • 5d
    • Edited
  • இதனை நான் ஒரு முறை எனது பதிவில் போட்டிருந்தேன். நீங்கள் அதற்கு பின்னூட்டமிட்டு இருந்தீர்கள். காலம் உள்ளவரை தூதும் வாழும். இவைகள் வரலாற்று சாதனைகள். பாராட்டுக்கள். தூது என்ற பெயரை நீங்கள் தெரிவு செய்வதற்கான காரணம் என்ன.??
    1
    • Love
    • Reply
    • 5d
    • Edited
  • Very nicr
    1
    • Like
    • Reply
    • 5d
  • " தூது வரும் எனச்சாற்று" எனும் கோஷமே இளைஞர்களை இலக்கியத்தின் பால் ஈர்த்து இலக்கிய தாகமும் தீர்த்த காலங்கள் பசுமையானவை தீரன்
    2
    • Like
    • Reply
    • 5d
    • Like
    • Reply
    • 4d